மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
இந்த சவாலான சூழ்நிலையில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கி பெருந்தன்மை காட்டிய மியன்மார் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக ஜனக பண்டார தெரிவித்தார்.
இந்த அரிசி ஏற்றுமதி இம்மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
Reviewed by Author
on
September 07, 2022
Rating:

No comments:
Post a Comment