யுகதனவி மீண்டும் இயக்கப்பட்டது: நீண்ட மின்வெட்டு இல்லை
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு, நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியது.
மின்வெட்டை நீடிக்காமல் மின் உற்பத்தியை பேணுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் மின் பிறப்பாக்கி செயலிழந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது
யுகதனவி மீண்டும் இயக்கப்பட்டது: நீண்ட மின்வெட்டு இல்லை
Reviewed by Author
on
September 30, 2022
Rating:

No comments:
Post a Comment