அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
24 வயதுடைய நபர் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு 12 போர் துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸார் குற்றம் நடந்த இடத்தில் ஐந்து வெற்று தோட்டாக்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
Reviewed by Author
on
September 24, 2022
Rating:

No comments:
Post a Comment