வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு
இதேவேளை 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் அரசாங்கத்தால் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், முத்திரை ஒன்றிலும் இதன் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக் காலப்பகுதியில் ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இதே போன்ற அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
October 09, 2022
Rating:

No comments:
Post a Comment