போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தங்களது பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Reviewed by Author
on
October 10, 2022
Rating:

No comments:
Post a Comment