சோமாலியாவில் 5 இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை
சோமாலியாவின் இரண்டு பிராந்தியங்களில் வாழும் மக்கள் முழுமையாக பட்டினியால் பாதிக்கப்படுவார்களெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பைடோவா மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஐ.நா முகவர் அமைப்பு மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலைமை மேலும் மோசமடைகின்றமை தெரியவந்துள்ளது.
6 வயது முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களில் 59% சிறார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து
சோமாலியாவில் 5 இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை
Reviewed by Author
on
October 14, 2022
Rating:

No comments:
Post a Comment