இந்தோனேஷியாவில் Syrup மருந்துகளுக்கு தற்காலிகத் தடை
எனினும், இந்தோனேஷியாவில் குழந்தைகள் உட்கொண்ட மருந்து எதுவென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான 4 வகையான மருந்துகள் இந்தியாவின் ஹரியான மாநிலத்தை கேந்திரமாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்து குறித்த மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து இலங்கையில் குறித்த வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றதா என விசாரணை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்தோனேஷியாவில் Syrup மருந்துகளுக்கு தற்காலிகத் தடை
Reviewed by Author
on
October 22, 2022
Rating:

No comments:
Post a Comment