இந்திய மராட்டிய நாசிக் நகரில் கோரவிபத்து~குழந்தை உட்பட 11 பேர் பலி..!
இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண மானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய மராட்டிய நாசிக் நகரில் கோரவிபத்து~குழந்தை உட்பட 11 பேர் பலி..!
Reviewed by Author
on
October 08, 2022
Rating:

No comments:
Post a Comment