அண்மைய செய்திகள்

recent
-

தனுஷ்க குணதிலக்க குறித்த விசாரணை ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வுட் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்துடன் வாக்குமூலம் வழங்க இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தற்போது குறித்த குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ்க குணதிலக்க குறித்த விசாரணை ஆரம்பம் Reviewed by Author on November 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.