கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவின் அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது.
03 வருடங்களுக்குள் மேற்கு முனைய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அதான குழுமம் முதலீடு செய்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment