அண்மைய செய்திகள்

recent
-

8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி பின்வத்த ஹோட்டலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மலசலகூட குழியில் வீசப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பான பிரதான சந்தேகநபர் 8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அப்போது ஹோட்டல் முகாமையாளராக பணியாற்றியவர்.

 எம்பிலிபிட்டிய செவனகல பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அம்பிலிபிட்டிய பிரதேசத்திற்கு தப்பிச் சென்று பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அவ்வப்போது தனது வசிப்பிடத்தை மாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி Reviewed by Author on November 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.