அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி, பலர் காயம்!

கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று நேற்று (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி, பலர் காயம்! Reviewed by Author on December 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.