புதையல் தோண்டிய 6 பேர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய், காலி, நீர்கொழும்பு, அம்பாறை, தீகவாபி பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 28, 35 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்து சந்தேக நபர்கள் ஆறு பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டிய 6 பேர் கைது
Reviewed by Author
on
December 05, 2022
Rating:

No comments:
Post a Comment