அண்மைய செய்திகள்

recent
-

துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பலியானவர் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு மத்தியில் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 69 வயதான அவர் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் இருந்தார் என துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் Reviewed by Author on February 12, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.