வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிசாரால் ஐஸ்கிறீம் அன்னதானம்
பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (24) இடம்பெற்று வருகின்றது
இன்று காலை 09.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் முல்லைத்தீவு கிராமத்தினுடைய மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலருக்கும் ஐஸ்கிறீம் அன்னதானம் வழங்கப்பட்டது
வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிசாரால் ஐஸ்கிறீம் அன்னதானம்
Reviewed by Author
on
May 24, 2024
Rating:

No comments:
Post a Comment