அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற ஜீவகன் லிதுர்சன்

 31.05.2024 அன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில்  விசுவமடு மகா வித்தியாலய மாணவன்  ஜீவகன் லிதுர்சன் விஞ்ஞானப் பிரிவில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்


இதேவேளை வித்தியானந்தா கல்லூரி மாணவன் கோரேஸ் டிலான் இறையின்பன் போல் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்


மாணவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் 






முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற ஜீவகன் லிதுர்சன் Reviewed by Author on June 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.