ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே சந்திப்பு-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பில்
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கடற்றொழில் அமைச்சராக தான் முன்னெடுத்த பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாகவும், சமகால நிலைமைகள் தொடர்பாகவும் இருவரிடையேயான கலந்துரையாடல் அமைந்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே சந்திப்பு-
Reviewed by Admin
on
October 25, 2024
Rating:

No comments:
Post a Comment