அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  இன்றைய தினம் 09.09.2025 அன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது 

 இன்றைய உற்சவத்திலே  பக்தர்கள் தங்கள் நேத்திக்கடனையும் செலுத்தியுள்ளனர் மேலும் நூற்றுக்கும் அதிகமான பக்தர்களின் பங்கு பெற்றுதளுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
























சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் Reviewed by Vijithan on September 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.