அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு


முறையற்ற விதத்தில் நிதி சேகரித்தமை தொடர்பில் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக பொதுமகன் ஒருவரால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவராலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேரில் ஆஜராகியுள்ளார்.
அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on March 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.