அண்மைய செய்திகள்

recent
-

நேபாளத்திலிருந்து நாடு திரும்புகின்றது நிவாரணக்குழு


பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக ​சென்ற முப்படையினர் குழு இன்று நாடு திரும்பவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நேபாளம் சென்ற முப்படையைச் சேர்ந்த 141 பேரை கொண்ட நிவாரணக் குழுவே நாடு திரும்பவுள்ளது. இக்குழுவில் இராணுவத்தை சேர்ந்த 116 பேரும்- கடற்படையைச் சேர்ந்த 14 பேரும் விமானப்படையை சேர்ந்த 11 பேரும் இக்குழுவில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்திலிருந்து நாடு திரும்புகின்றது நிவாரணக்குழு Reviewed by Author on May 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.