23 இந்திய மீனவர்கள் கைது...

நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை ஆகிய கடற்பகுதிகளில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கமைய கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களும் பருத்தித்துறை கடற்பரப்பில் 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் பயணித்த 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
23 இந்திய மீனவர்கள் கைது...
Reviewed by Author
on
October 27, 2015
Rating:

No comments:
Post a Comment