தமிழக மீனவர்கள் ஐவர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது! படகு பறிமுதல்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு தமைன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை தலைமைன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.
படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே வேளை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த இரு தடவைகள் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் ஐவர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது! படகு பறிமுதல்
Reviewed by NEWMANNAR
on
November 01, 2015
Rating:
No comments:
Post a Comment