மன்னாரில் படைப்பளிகள் உலகத்தினர் இன்று -11-01-2016
படைப்பளிகள் உலகத்தினர் இன்று மாலை 3-30 மணியளவில் மன்னார் கலையருவி மண்டபத்தில் மன்னார் கலைஞர்களுக்கிடையிலான சந்திப்பு நிகழ்வு இடம் பெற்றது
இச்சந்திப்பில் மன்னார் கலைஞர்களை ஊக்கமளிக்கும் முகமாக மிகவிரைவில் மன்னார் கலைஞர் ஒருவரின் நூல் வெளியிடப்படும் என படைப்பளிகள் அமைப்பின் நிறுவனர் ஐங்கரன் கதிர்காமநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் படைப்பளிகள் உலகத்தினர் இன்று -11-01-2016
Reviewed by Author
on
January 11, 2016
Rating:
No comments:
Post a Comment