பாலம் இடிந்து பலர் மாயம்: தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்-Photo
மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மும்பை - கோவா சாலையில் உள்ள முக்கிய பாலம் இடிந்து விழுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 22 பேர் வரை மாயமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் ஈடுபட்டுள்ளனர்.
பாலம் இடிந்து பலர் மாயம்: தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்-Photo
Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment