புளியங்குளத்தில் மரக்கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது
வவுனியா-புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த மரக் கடத்தல் இன்று(08) முறியடிக்கப்பட்டுள்ளதாகப் புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் மரக் கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.எஸ்.டி.விதானகே தலைமையில் மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் குறித்த முற்றுகை இடம்பெற்றது.
புளியங்குளத்தில் மரக்கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
December 08, 2016
Rating:

No comments:
Post a Comment