அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவித்திட்டம்- படங்கள் இணைப்பு

வவுனியா பிரதேச செயலகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு ‘சிறுவர் சிநேக குடும்பம்’ என்னும் தொனிப்பொருளில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 23-12-2016 வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜே.கென்னடி தலைமையில் நடைபெற்றது.






வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மதவு வைத்தகுளம், அண்ணாநகர் மற்றும் அரபாநகர் ஆகிய மூன்று கிராமங்;களிலிருந்து 120 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தந்தை அல்லது தாயாரை அல்லது இரண்டு பேரையும் இழந்த பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்களை சிறுவர் அபிவிருத்தி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.விமலன் வழங்கியிருந்தார்.

பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவித்திட்டம்- படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.