மன்னார் நகர சபை..... டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்13.03.2017 –19.03.2017.
மன்னார் நகர சபை அறிவித்தல் டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்-13.03.2017 –19.03.2017.
அண்மைக்காலங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையானது 13.03.2017 –19.03.2017 வரையானகாலப்பகுதியில் மன்னார் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் பின்வரும் காலஅட்டவணையின் அடிப்படையில் சிரமதானப் பணியினை மேற்கொள்ளவுள்ளது.
திகதி பிரதேசங்கள்
இச்சிரமதானப்பணியில் அனைவரும்கலந்துகொண்டு டெங்கு நோயினைப்பூரணமாக ஒழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்றய தினம் குப்பைகள் அகற்றுதல் வடிகால்கள் துப்பரவுசெய்தல் பராமரிப்பில் இல்லாத காணிகளிலும் வீதியோரங்களிலுமுள்ள பற்றைகள் அகற்றுதல் போன்றநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பு: தற்பொழுதுதிண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை ஒவ்வொருபிரதேசங்களிலும் வாரத்தில் இருதினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இனிவரும் காலங்களில் வீதிகளில் குப்பைகளைபோடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுநிற்கின்றோம். மீறுவோர் மீது எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைஅறியத்தருகின்றோம்.
செயலாளர்
நகரசபை
மன்னார்.

தொகுப்பு-வை.கஜேந்திரன்-
அண்மைக்காலங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையானது 13.03.2017 –19.03.2017 வரையானகாலப்பகுதியில் மன்னார் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் பின்வரும் காலஅட்டவணையின் அடிப்படையில் சிரமதானப் பணியினை மேற்கொள்ளவுள்ளது.
திகதி பிரதேசங்கள்
- 13.03.2017 (திங்கள்) பள்ளிமுனைகிழக்கு பள்ளிமுனைமேற்கு
- 14.03.2017 (செவ்வாய்)உப்புக்குளம் வடக்கு உப்புக்குளம் தெற்கு மூர் வீதி
- 15.03.2017 (புதன்)பெற்றா சின்னக்கடை-சாவற்கட்டு
- 16.03.2017 (வியாழன்) கடலேரிவீதி பெரியகடை-பனங்கட்டுகொட்டுகிழக்குபனங்கட்டுகொட்டுமேற்கு
- 17.03.2017 (வெள்ளி) எமில்நகர் சாந்திபுரம் சவுத்பார்
- 18.03.2017 (சனி ) பெரியகமம்-எழுத்தூர் பட்டித்தோட்டம்
- 19.03.2017 (ஞாயிறு) கீரி
இச்சிரமதானப்பணியில் அனைவரும்கலந்துகொண்டு டெங்கு நோயினைப்பூரணமாக ஒழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்றய தினம் குப்பைகள் அகற்றுதல் வடிகால்கள் துப்பரவுசெய்தல் பராமரிப்பில் இல்லாத காணிகளிலும் வீதியோரங்களிலுமுள்ள பற்றைகள் அகற்றுதல் போன்றநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பு: தற்பொழுதுதிண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை ஒவ்வொருபிரதேசங்களிலும் வாரத்தில் இருதினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இனிவரும் காலங்களில் வீதிகளில் குப்பைகளைபோடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுநிற்கின்றோம். மீறுவோர் மீது எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைஅறியத்தருகின்றோம்.
செயலாளர்
நகரசபை
மன்னார்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் நகர சபை..... டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்13.03.2017 –19.03.2017.
Reviewed by Author
on
March 10, 2017
Rating:
No comments:
Post a Comment