அண்மைய செய்திகள்

recent
-

அர­சி­யல் கைதி ஒரு­வ­ரின் உடல் நிலை மோச­ம்....


அநு­ரா­த­பு­ரத்­தில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­ டுத்­துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் ஒரு­வ­ரது உடல் நிலை மிக­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யா­கவே அநு­ரா­த­பு­ரம் பொது வைத்­தி­ய­சா­லை­யில் அவர் நேற்­றுச் சேர்க்­கப்­பட்டார்.
வழக்கை இட­மாற்­று­மாறு கோரி செப்­ரெம்­பர் மாதம் 25ஆம் திக­தி­யி­லி­ருந்து கடந்த 37 நாள்­க­ளாக 3 தமிழ் அர­சி­யல் கைதி­கள் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.
இவர்­க­ளில் இ.திரு­வ­ருள் மற்­றும் க.தர்­சன் இரு­வ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை வழங்­கப்­பட்டு வந்­தது. உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தால் பல­வீ­னப்­பட்­டுள்ள அவர்­க­ளுக்கு சேலைன் மற்­றும் ஊக்க மருந்­து­கள் ஏற்­பட்­டு­வந்­தன.
இந்த நிலை­யில் இ.திரு­வ­ரு­ளின் உடல் நிலை மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து அவர் உட­ன­டி­யாக அநு­ரா­த­பு­ரம் பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டார்.
ம.சுலக்­சன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தொடர்ந்­தும் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளார்.

அர­சி­யல் கைதி ஒரு­வ­ரின் உடல் நிலை மோச­ம்.... Reviewed by Author on November 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.