வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் தடையையும் மீறி அஞ்சலி -
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீர்ர்களின் உறவினர்கள் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்விற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவினைக் காட்டி பொலிஸார் தடுக்க முயன்ற நிலையில், அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன
வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் தடையையும் மீறி அஞ்சலி -
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment