மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அன்னதான மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அன்னதான மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு மஹா ஸ்ரீ தர்மகுமார குருக்கள் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இக்கட்டிடத்துக்கு பதினைந்து இலட்சம் ரூபா (1.5 Million )நிதியுதவியினை வழங்கிய. கைத்தொழில் மற்றும் வர்த்தக கௌரவ அமைச்சர் றிசாட் பதியூதீன் அவர்களின் சார்பாக அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியூதீன் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
மேலும் இந்நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரகுமான், இன்னும் பல முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டிடத்துக்கு பதினைந்து இலட்சம் ரூபா (1.5 Million )நிதியுதவியினை வழங்கிய. கைத்தொழில் மற்றும் வர்த்தக கௌரவ அமைச்சர் றிசாட் பதியூதீன் அவர்களின் சார்பாக அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியூதீன் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
மேலும் இந்நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரகுமான், இன்னும் பல முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அன்னதான மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Reviewed by Author
on
October 11, 2018
Rating:

No comments:
Post a Comment