அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-மாவிலங்கேணி தூய அடைக்கல அன்னை ஆலயம் ஆயரினால் அபிசேகம் செய்து திறந்து வைப்பு-படங்கள்



மன்னார் மறை மாவட்டம் அளவக்கை பங்கின் மாவிலங்கேணி கிராமத்தின் பாது காவலியாம் தூய அடைக்கல அன்னையின் புதிய ஆலயம் நேற்று திங்கட்கிழமை 20-05-2019 மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எப்.எல்.இம்மனுவல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களினால் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஆயர் அவர்களின் 71 வது பிறந்த நாள் நிகழ்வும் ஆலய மக்களினால் கொண்டாடப்பட்டது.

இதன் போது மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










மன்னார்-மாவிலங்கேணி தூய அடைக்கல அன்னை ஆலயம் ஆயரினால் அபிசேகம் செய்து திறந்து வைப்பு-படங்கள் Reviewed by Author on May 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.