மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி -10 ஆம் நாள் சுற்றில்......மடு FC உதை பந்தாட்ட கழகம் வெற்றி.(VIDEO,PHOTOS)
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 9 ஆம் நாள் போட்டிகள் நேற்று புதன் கிழமை (26) இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது மடு எப்.சி உதை பந்தாட்ட கழகத்திற்கும் மன்னார் தமிழ்ஸ் எப்.சி உதை பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது.
-இதன் போது 47 ஆவது நிமிடத்தில் மடு எப்.சி உதைப்பந்தாட்ட கழக வீரர் நிறைஞ்சன் முதலாவது கோலை அடித்தார்.அதனைத்தொடாந்து 54 ஆவது நிமிடத்தில் அஜித்த ஒரு கோலை அடித்தார்.
-மன்னார் தமிழ்ஸ் எப்.சி உதைபந்தாட்ட கழக வீரர்கள் கோல் எதனையும் அடிக்கவில்லை.
-இந்த நிலையில் மடு எப்.சி உதை பந்தாட்ட கழகம் 2:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது மடு எப்.சி உதை பந்தாட்ட கழகத்திற்கும் மன்னார் தமிழ்ஸ் எப்.சி உதை பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் இடம் பெற்றது.
-இதன் போது 47 ஆவது நிமிடத்தில் மடு எப்.சி உதைப்பந்தாட்ட கழக வீரர் நிறைஞ்சன் முதலாவது கோலை அடித்தார்.அதனைத்தொடாந்து 54 ஆவது நிமிடத்தில் அஜித்த ஒரு கோலை அடித்தார்.
-மன்னார் தமிழ்ஸ் எப்.சி உதைபந்தாட்ட கழக வீரர்கள் கோல் எதனையும் அடிக்கவில்லை.
-இந்த நிலையில் மடு எப்.சி உதை பந்தாட்ட கழகம் 2:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி -10 ஆம் நாள் சுற்றில்......மடு FC உதை பந்தாட்ட கழகம் வெற்றி.(VIDEO,PHOTOS)
Reviewed by Author
on
February 28, 2020
Rating:

No comments:
Post a Comment