நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு...
குறிப்பாக சில லீசிங் நிறுவனங்கள் நாட்டில் கடைப்பிடிக்கப்படாத பல சட்ட திட்டங்களை கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குறிப்பிட்ட ஒரு லீசிங் நிறுவனத்தினரின் தாக்குதலில் உயிரிழந்த
தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின்
பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உயிர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள லீசிங் மாபியா-சஜித் பிரேமதாச தெரிவிப்பு...
Reviewed by Author
on
June 13, 2020
Rating:

No comments:
Post a Comment