மஞ்சள் தூளில் கலப்படம்-மக்களே அவதானம்....!
ஆலையொன்றில் மஞ்சள் தூளுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...
இதன்போது நுகர்வுக்கு உதவாத 50 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளது...
குறித்த வர்த்தக நடவடிக்கை கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆலை சீல் வைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் இன்று (14) கெக்கிராவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மஞ்சள் தூளில் கலப்படம்-மக்களே அவதானம்....!
Reviewed by Author
on
June 14, 2020
Rating:

No comments:
Post a Comment