சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்!- இரத்மலானையில் சம்பவம்
இதன்போது சஜித், இந்த கல்வீச்சு தாக்குதலுக்கு எல்லாம் தான் ஒருபோதும் பயப்படமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்ததொரு சவாலையும் எந்நேரத்திலும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சஜித் பிரேமதாசவுக்கு உடனடியாக மேலும் பாதுகாப்பை அதிகாரிகள் அதிகரித்தமையை, குறித்த கூட்டத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்!- இரத்மலானையில் சம்பவம்
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment