வீடுகளில் இருந்து வௌியில் செல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை
இதேவேளை, தூர பிரதேசங்களில் இருந்து கொழும்பு கோட்டை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வருகை தருவோர் இந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு நடமாடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதனிடையே முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியைப் பேணாமை தொடர்பில் இதுவரை 297 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வீடுகளில் இருந்து வௌியில் செல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment