கன்று ஈனவிருந்த பசு களவாடிக் கொலை: ஊர்காவற்றுறையில் சம்பவம்
வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கறவைப் பசுவே இறைச்சிக்காக களவாடப்பட்டு வெட்டப்பட்டுள்ளது.
குறித்த பசு இன்னும் 20 நாட்களில் கன்றை ஈனவிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
கறவைப்பசு இறைச்சிக்காக வெட்டப்பட்ட இடத்தில் இறந்த நிலையில் கன்றுக்குட்டியொன்று கிடந்ததுடன், அது குறித்த கறவைப் பசுவின் வயிற்றிலிருந்த கன்று என கருதப்படுகின்றது.
கன்று ஈனவிருந்த பசு களவாடிக் கொலை: ஊர்காவற்றுறையில் சம்பவம்
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment