தொன்மை வாய்ந்த தங்க புத்தர் சிலையை விற்பனைக்காக கொண்டு சென்ற மூவர் முல்லைத்தீவில் கைது
தொன்மையான தங்க புத்தர் சிலையை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த மூன்று சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
21, 41 மற்றும் 51 வயதான குறித்த சந்தேகநபர்கள் ஹட்டன், தெஹிவளை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொன்மை வாய்ந்த தங்க புத்தர் சிலையை விற்பனைக்காக கொண்டு சென்ற மூவர் முல்லைத்தீவில் கைது
Reviewed by Author
on
January 21, 2021
Rating:

No comments:
Post a Comment