அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 7 பேர் கைது

ராஜகிரிய பகுதியில் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து மதுபானம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 7 பேர் கைது Reviewed by Author on May 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.