மட்டக்களப்பில் கொரனாவின் மூன்றாவது அலையில் 1199 பேர் பாதிப்பு
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கே.கருணாகரன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2 கிராம சேவையாளர் பிரிவுகளை விடுவிக்குமாறு தேசிய கொவிட் செயலணிக்கு சிபாரிசு செய்துள்ளோம்.
மேலும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஆகவே, இவ்விடயத்தில் மக்கள் அனைவரும், பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் கொரனாவின் மூன்றாவது அலையில் 1199 பேர் பாதிப்பு
Reviewed by Author
on
May 28, 2021
Rating:

No comments:
Post a Comment