அண்மைய செய்திகள்

recent
-

பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கான அறிவிப்பு

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களின் அனுமதி இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

 கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த செயலணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கான அறிவிப்பு Reviewed by Author on June 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.