கொரோனாவால் மேலும் 29 பேர் பலி
நேற்று முன்தினம் இவ்வாறு மரண மடைந்தவர் களில் 12 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் 60 வயதுக்கு மேற்பட்டோ ரில் 22 பேரும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 6 பேரும், 30 வயதுக்குட்பட்ட வர்களில் ஒருவரும் மரணித்துள் ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண் ணிக்கை 13 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் பலி
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment