அண்மைய செய்திகள்

recent
-

வீட்டின் மீது மண்மேடு சரிவு - மூவர் சடலமாக மீட்பு

ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மண்சரிவில் சிக்கிக் கொண்டவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரழவழகப்படுகின்றது. மண்சரிவில் சிக்கிக் கொண்ட தந்தை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






வீட்டின் மீது மண்மேடு சரிவு - மூவர் சடலமாக மீட்பு Reviewed by Author on November 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.