மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்.
மீனவ மக்களைக் கொண்ட பேசாலை கிராமத்தில் மே தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பெரும் தொற்று காரணமாக மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் தடைப்பட்டிருந்த போதும் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடும் நோக்கில் போட்டி இடம்பெற்று வருகின்றது.
நாளை மே தின விசேட திருப்பலி கடற்கரையில் இடம்பெற இருப்பதுடன் கடல் மற்றும் கடல் தொழில் கலங்கள் மீன்பிடி உபகரணங்கள் பாரம்பரிய முறைப்படி ஆசீர்வதிக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்.
Reviewed by Author
on
April 30, 2022
Rating:

No comments:
Post a Comment