முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு
அந்தவகையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வருகைதந்த வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார்
--
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு
Reviewed by Author
on
May 16, 2022
Rating:

No comments:
Post a Comment