காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகை அகற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
October 07, 2022
Rating:

No comments:
Post a Comment