நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அறிவிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தேவையான அன்னிய செலாவணி கிடைக்காததால் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அறிவிப்பு!
Reviewed by Author
on
October 08, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment