வரக்காபொலயில் உயிரிழந்த இருவரின் உடலங்கள் கண்டுபிடிப்பு
தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் தந்தை நேற்று மாலை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.அத்துடன், இக்குடும்பத்தின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே மண்சரிவு இடம்பெற்றதால், அவர் உயிர்தப்பியுள்ளார்.
வரக்காபொலயில் உயிரிழந்த இருவரின் உடலங்கள் கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
October 15, 2022
Rating:

No comments:
Post a Comment