நண்பர்களுடன் நீராட சென்றவரின் சடலம் மீட்பு
இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் அருகில் சென்று வெற்றிலையை வாயில் போட்டு வருவதாக சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை அங்கு தேடிய நிலையில் அவரை காணாததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகல் காணாமல் போனவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நீரில் மிதப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
.
நண்பர்களுடன் நீராட சென்றவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
October 15, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment