66 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து .
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட மருந்துகளை பரிசீலனை செய்ததாகவும் அவ்வாறான இருமல் மருந்துகள் நாட்டில் கண்டறியப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்துகளின் பாவனை தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நான்கு இருமல் மருந்து வகைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
66 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து .
Reviewed by Author
on
October 10, 2022
Rating:
Reviewed by Author
on
October 10, 2022
Rating:


No comments:
Post a Comment